செய்திகள்தேசிய செய்திகள் பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து எதிர்ப்பினை தெரிவித்த உறுப்பினர்கள் By kalkudah - March 6, 2018 0 241 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp (எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்று (06.03.2018) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது நாட்டில் உள்ள முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோறி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.